Tuesday, February 23, 2010

ஸ்ரீதர் பிச்சையப்பா மரணம்

போய் வருகிறேன் என்று அவர் கையசைத்த போது, நிரந்தரமாய் பிரிய போகிறார் என்று தெரியாமல் போனது. வாழ்வின் அனைத்து வலிகளையும் ரசித்த ஒரு மாமனிதன், மரணத்தை முத்தமிட்டுலான். தன்னை தானே சிறுக சிறுக சிலுவையில் அறைந்து கொண்ட அவனுக்கு, மரணம் ஒரு விடுதலையே.

ஸ்ரீதர் பிச்சையப்பா - தாயகத்தின் தன்னிகரில்லா கலை ஆளுமை. இவர் இறுதியாக பங்கெடுத்த படைப்பு "வந்தியத்தேவன் சரித்திரத்தொடர்" . அதில் அவரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடைசி அங்கம் எதிர்வரும் வெள்ளி இரவு பத்து மணிக்கு.

இனி நான் யாரிடம் பிக்காசோ குறித்தும் பிரமிள் குறித்தும் வாதிட முடியும்?

No comments:

Post a Comment