Tuesday, July 7, 2009

விருந்து


வர தட்சனை தந்து செய்யப்படும்
திருமணத்தின் விருந்தில் பரிமாறப்படுகிறது
பெண்ணை பெற்றவனின்
ரத்தமும் சதையும்.

No comments:

Post a Comment