Saturday, January 15, 2011

சிறு துளி பெரு வெள்ளம்

இன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கின் சொந்தங்களுக்காக அனைவரும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதே தருணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வியப்பை தருகிறது. மச்சான் 2012ல உலகம் அழிய போகுது என்றான் நண்பன். அப்படியோர் அழிவு வந்தால் கடைசி பாடலாய் எதை என் நிகழ்ச்சியில் இசைக்கலாம் என்று யோசித்து வருகிறேன்.

1 comment:

  1. naan solran anna
    "sorgame enralum naam ura pola varuma"

    கடைசி பாடல் play panneka sollunga anna...
    naan foreign poganum...don't forget brother.......

    ReplyDelete