Saturday, June 11, 2011

தமிழ் கலைக் காவலன்




கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம், எனக்கு கௌரவ விருது வழங்கி உள்ளார்கள் . இதை போன்ற அங்கீகாரம் மென்மேலும் உழைக்க ஊக்கத்தை தருகிறது. "எனக்கு கிடைத்திருக்கும் விருது, எனக்கானது மட்டுமல்ல.கதை, கவிதை, காவியம், மண், மானம்,நீதி,விடுதலை யாவற்றின் மீதும் தீரா காதலோடு திரியும் கானகவாசிகள் யாவருக்குமான அங்கீகாரமே இந்த விருது"

விருது : தமிழ் கலைக் காவலன் (ஊடகம்)

கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மன்றம், சக்தி நிர்வாகம்,சக நண்பர்கள், நேயர் நெஞ்சங்கள்,நலன் விரும்பிகள் - யாவருக்கும் நன்றி

1 comment: