Wednesday, August 31, 2011

அரசாங்க இசை விழா

இலங்கை அரசாங்க இசை விழாவில், 2010ம் வருடத்தின் சிறந்த பாடல் வரிகளுக்கான 'திறமை சான்றிதழை' அடியேன் வென்றுள்ளேன். தேசிய அளவில் கிடைத்த அங்கீகாரம் ஊக்கம் அளிக்கிறது .'கேட்கிறாய் அன்பே' பாடலை எழுத வாய்ப்பு தந்த பிரஜீவ், பாடிய பிரதீப், கலை கலாசார திணைக்களம், நலன் விரும்பிகள் யாவருக்கும் நன்றி.

கேட்கிறாய் அன்பே எந்தன் இதயத்தை
பார்கிறேன் அதில் உந்தன் உருவத்தை...

1 comment: