Saturday, September 8, 2012

அத்தான்கள்

ஜி நாகராஜன் காலத்தால் நிலைத்திருக்கும் எழுத்தாளன். இவன் காலத்தில் எல்லோரும் பாரத தேசமென்று தோள் கொட்டிய போதும், இவன் பரத்தையாரின் அத்தான்கள் குறித்து தேள் கொட்டியவன். 'குறத்தி முடக்கு' இவரது ஆக சிறந்த படைப்பு. மற்றொரு நாவலான 'நாளை மற்றுமொரு நாளே' அதிகம் சிலாகிக்க படுகிறது. அடியேன் வாசிப்பில் இரு நாவலுமே ஒரே கதையின் இரு பாகங்கள் போல தோற்ற மயக்கம் கொடுக்கின்றன.ஒரு கதை வைத்து இரு நாவல் எழுத படலாம். ஆயின் ஒரே எழுத்தாளனின் இரு நாவலில் ஒரே கதை இருப்பது ஒரு மோசடி இல்லையா?

No comments:

Post a Comment