Tuesday, October 6, 2009

ஆனந்த குயில் பாட்டு


புதிதாய் குடியேறிய வீட்டின்
பழைய மர நாற்காலியை
தட்டி தட்டி பார்த்தேன் -
சத்தமாய் கேட்டது...
மரமாய் நின்ற போது
கூடு கட்டி வாழ்ந்த குஞ்சுகளின்
ஆனந்த குயில் பாட்டு.

3 comments:

  1. மாட்டு கொட்டகையில்
    இறந்து கிடக்கும்
    பறவையின் கீச்சை..
    கேட்க எழுப்புகிறது பசு..
    கண்ணின் ஊலையை,
    தன் மீதான உனியை
    துடைக்கும் செயலுக்காக...

    ReplyDelete
  2. ஆழமான வரிகள் ரமேஷ். சிறப்பு

    ReplyDelete