Thursday, November 11, 2010

"தொலைந்து போன தமிழ் நூல்கள் "

கொழும்பு தமிழ் சங்கத்தின் இலக்கிய களத்தில், வெள்ளிக்கிழமை(12:11:10) அடியேன் உரையாற்ற இருக்கிறேன். காலம் அனுமதித்தால் அவசியம் கலந்துக்கொள்ளுங்கள்

இடம் : கொழும்பு தமிழ் சங்கம்
காலம் : வெள்ளிக்கிழமை 12:11:2010
நேரம் : மாலை 6 மணி
தலைமை : திரு S.எழில் வேந்தன், தலைவர், கொழும்பு தமிழ் சங்கம்
உரை :"தொலைந்து போன தமிழ் நூல்கள் "-இராச்மோகன் ஆறுமுகம்,சக்தி வானொலி

No comments:

Post a Comment