Thursday, July 9, 2009

மைகேல் ஜாக்சனின் மரணத்தை கொண்டாட வேண்டும்!


சரித்திரத்தின் மாபெரும் இசை ஒலித்து முடிந்துள்ளது. கலையை, காதலை, புகழை இறுக்கமாய் நெஞ்சோடு கட்டிபிடித்துக்கொண்டு நடன மாடிய ஜாக்சன்... மரணத்தையும் அணைத்துக்கொண்டு முத்தம் இட்டுளான். ஒரு இசை போல அசையும் இவனின் இதழ்களில், உலகம் முத்தமிடட்டும்.

இந்த உலகை தன் உடலசைவால் கட்டி வைத்திருந்த மந்திரவாதியின் உறங்கும் நேரம் இது.உறங்கும் இவனுக்கு புலம்பலை தாலாட்டாக பாடதீர்கள். இவனது பசித்த மனம் நமது புலம்பலை விரும்பாது. மாறாக தனது மரணத்தை சத்தமிட்டு கொண்டாட சொல்லி மன்றாடும்.

இப்படி ஒரு வெறி பிடித்த கால்களை, உலக மேடை கண்டதில்லை.

5 comments: