Wednesday, September 16, 2009

கடல் கடந்த கடிதங்கள்



- எனக்கு நெஞ்சு வலி, காச நோய், பாலியல் நோய், குஷ்டம், பன்றி காய்ச்சல், டெங்கு போன்ற எல்லா நோய்கள் வந்தாலும் என் ஆருயிர் நண்பன் விவேக்கிடம் இருந்து ஒரு மின்னஞ்சலோ, மடலோ வராது என்றே நினைத்து இருந்தேன்.

-ஆனால் அதிரடியாய், அவனது கை பட எழுதிய கடிதங்கள் கடல் கடந்து வந்து என் தலையனை மேல் கிடக்கிறது. பதில் எழுத வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தேடி கொண்டிருக்கிறேன். சொல்ல நினைக்கும் அனைத்தையும் வார்த்தைகள் சொல்லி விடுவதில்லை. அருகாமை சொல்லிவிடும். I miss our wine dines my friend.

குறிப்பு: ஏற்கனவே வந்திய தேவன் தொடருக்காக என் உறக்க நேரம் ஐந்து மணி நேரமாக சுருங்கி விட்டது. இப்போது விவேக்கின் கடிதங்களும் சேர்ந்து கொண்டு என்னை நோக்கி சிரிக்கிறது. ஒரு நிசி நேர பறவை போல் உழன்று திரிகிறேன்.

4 comments: