Thursday, April 29, 2010

முடி சூடா மன்னன்


என் இனிய தமிழ் மக்களே... இத்தனை காலமாய் முடி சூடிய வேந்தனாய் வலம் வந்த இந்த ராசுமோகன்.. கதற கதற முடி வெட்டிக்கொண்டான்.. சிகை இழந்த தலையோடு பகை பாராட்டாமல், ஆதரவளித்து நகை புரிக.
மெல்ல முடியினி வளரும்...

3 comments:

  1. :D I want to see I want to see!! Send picture!!!

    ReplyDelete
  2. ஆயிரம் கண் போதாது வெள்ளி நிலவே .......அந்த அழகை நான் காண்பதற்கு வெள்ளிநிலவே

    ReplyDelete
  3. அண்ணா அந்த அழகை காண கண் கோடி வேண்டுமே இப்போ எப்படி இருப்பீங்க நான் பாக்கணும் நான் பாக்கணும்

    ReplyDelete