Saturday, May 8, 2010

பாரதிதாசன் எழுதிய picnic பாடல்



யாத்திரை போகும்போது

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ருபாய் கைக் கொள்க யாத்திரைக்கே.
-புரட்சிக்கவிஞர்

No comments:

Post a Comment