Sunday, July 18, 2010

வெடித்து சிதறிய கலக குரல்

"வாயா நீலகண்டா!
எம்.ஜி .ஆரை சுட்டேன். அவனும் சாகல.
என்னை சுட்டுகிட்டேன். நானும் சாகல.
என்னயா துப்பாக்கி கண்டுபிடிகிறானுங்க?
இந்தத் துப்பாக்கிய வச்சிக்கிட்டுதான் சைனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?"

இயக்குனர் ப.நீலகண்டனிடம் எம்.ஆர். ராதா


பிறவி கலைஞன் !

No comments:

Post a Comment