
அமெரிக்காவில் எண்ணெய் கிணறு வெடித்தது. பாதிக்கப்பட்ட பறவைகளுக்காக பல குரல்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு இரண்டு மாதத்தில் நீதி கிடைத்தது. இதே தருணம்,போபால் விஷ கசிவால் தாலி அறுந்த இந்திய ஏழை தாய்மார்களுக்கு நீதி கிடைக்க இருபத்தி ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. நாம் ஏழைகளின் மண்ணில் பாலூட்டியாக பிறக்காமல், பசிபிக் கரையில் பறவை போல் முட்டை இட்டிருக்கலாம். வாழ்க இந்திய நீதி துறை.