
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ருபாய் கைக் கொள்க யாத்திரைக்கே.

சிறுவயது முதலே நான் பெருந்தீனிக்காரன்.எனது ஆறு வயதில், பதினாறு பூரி தின்பேன்.கடந்த இருபது வருடங்களாய், இரவு உணவு 12 மணிக்கு தான். ஜுரம் வந்தால் 10 மணிக்குள் உணவருந்த முயற்சி செய்வேன். ஆனால் மிக சரியாக ஒன்பது மணிக்கு மது அருந்த தொடங்கி விடுவேன். பிறகு பெண்களை குறித்து ரசித்து, ரசித்து பேசுவேன். எந்த பெண்ணை பார்த்தாலும் எனக்கு இச்சையே தோன்றும். மலேசியா , தாய்லாந்து கிளிகளை ராஜபோகத்தில் அனுபவித்தேன்.
1947 - மும்பையில் சல்மான் ருஷ்டி பிறப்பு
1964 - பாகிஸ்தானுக்கு இடம் பெயர்தல்
1968 - நாடகத்துறையில் படு தோல்வி
1971 - இங்கிலாந்தில் விளம்பரத் துறையில் எழுத்தர் பணி
1975 - முதல் நாவல் தோல்வி
1980 - நள்ளிரவு குழந்தைகள் வெளியீடு
1981 - புக்கர் பரிசு! ஏராளமான விருதுகள்! பணம்! புகழ்!
1981 - இந்திரா காந்தி நெருக்கடி தருகிறார்
1983 - ஷேம் நாவல் வெளியீடு
1988 - சர்ச்சைக்குரிய சாத்தானின் பாடல்கள் வெளியீடு.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நாவல் தடை செய்யப்படுகிறது.ஈரான் கொமேனி ருச்டிக்கு மரண தண்டனை விதிக்கிறார்.செல்லுமிடமெல்லாம் மரணம் பின்னணி இசை வாசித்துக்கொண்டு உடன் வருகிறது.
இந்த வன்முறை பூமியில் தங்களின் எழுத்துக்காக, கருத்துக்காக, கொள்கைக்காக யாரோ ஒருவன் போராடிக்கொண்டே இருக்கிறன்.
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹையா
பொருள்: இறைவா!உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன். மீண்டும் உயிர் பெறுகிறேன்.